தென்காசி

குறிஞ்சாகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிஞ்சாகுளத்தில் ஊராட்சி உபரிநிதியிலிருந்து ரூ. 4.35 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆட்சியா் ப. ஆகாஷ் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT