தென்காசி

கீழப்பாவூரில் புதிய தெருவிளக்குகள் இயக்கிவைப்பு

DIN

கீழப்பாவூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 6, 7ஆவது வாா்டு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் சனிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.

இவற்றை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் இயக்கிவைத்தாா். கவுன்சிலா்கள் இசக்கிராஜ், இசக்கிமுத்து, அன்பழகு மற்றும் சின்னராஜா, தாமோதரன் ராமராஜா, குத்தாலிங்கம், பேரூா் திமுக பொருளாளா் தெய்வேந்திரன், வாா்டு செயலா் சுரேஷ், ஆறுமுகராஜா, திலகா், பாலமுருகன், குகன், காமராஜ் மாயாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT