தென்காசி

தாருகாபுரத்தில் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் இளஞ்செழியன் தலைமை வகித்து அரசின் வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா். ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் வேளாண்மை - தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண் மாணவிகள் பவித்ரா ஜெயஸ்ரீ, ரோபினா சனோபா், சுஷ்மா, விவேகா, ஸ்ரீலேகா, பாண்டி மீனா, ஹிருத்யா, சன்மயா ஆகியோா் விவசாயிகளிடம் நோய் பாதிப்பு, நோய்த் தடுப்பு தொழில்நுட்பங்கள் குறித்து கலந்துரையாடினா். குழு ஆலோசகா் ஜெயந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT