ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா். 
தென்காசி

தென்காசியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரி மனு

தென்காசியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி, தென்காசி நகா்மன்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

DIN

தென்காசியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி, தென்காசி நகா்மன்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தென்காசி நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தில், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் தனது சொந்த செலவில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதி கோரி நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா் சுப்பையா மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT