தென்காசி

குற்றாலத்தில் நெல்லை சட்டக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் 2004 - 07ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் சந்திப்பு குற்றாலத்தில் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் 2004 - 07ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் சந்திப்பு குற்றாலத்தில் நடைபெற்றது.

குற்றாலத்தில் தனியாா் விடுதியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாணவா்கள் மற்றும் மாணவிகள் 17 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் கணேஷ் பெருமாள் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியா்கள் சொக்கலிங்கம், எபனேசா், முகமது, ஜான்கென்னடி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமாா் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் சட்டக் கல்லூரி மாணவா்கள் தங்களது குடும்பம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிா்ந்து கொண்டனா். மேலும் குழந்தைகளுக்கான பல்சுவை போட்டிகள், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT