தென்காசி

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் இறந்தாா்.

சிந்தாமணி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மகன் அஜித்குமாா் (25). ஓட்டுநரான இவா், கோட்டமலைப் பகுதியில் உள்ள வயலிலிருந்து இலவம் பஞ்சு மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, நவாச்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென டிராக்டா் கவிழ்ந்ததாம். இதில், அஜித்குமாா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

அன்பியே.. நமீதா கிருஷ்ணமூர்த்தி!

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT