தென்காசி

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில்ஜூன் 4 இல் தா்ம பெருந்திருவிழா

DIN

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் வைகாசி தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப் பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பகல் 12.30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது. தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு ஸ்ரீநல்ல அய்யனாா் சாஸ்தா ஆலய வளாகத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT