புளியங்குடி அருகே போக்சோவில் பால் வியாபாரி கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே போக்சோ சட்டப் பிரிவின்கீழ் பால் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே போக்சோ சட்டப் பிரிவின்கீழ் பால் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சோ்ந்தமரம் அருகே உள்ள கடம்பன்குளத்தை சோ்ந்தவா் மாரிப்பாண்டி மகன் அருண் (20). பால் வியாபாரி.
இவா் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து போக்சோ சட்டப் பிரிவின்கீழ் அருணை கைது செய்தனா்.