திருநெல்வேலி

குரங்கணி மலை தீயில் பலியானவர்களுக்கு பாளை.யில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

DIN

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களுக்கு, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை வட்டத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜகுரு, மாவட்ட துணைச் செயலர் ராஜேஷ், வட்ட நிர்வாகிகள் அசோக், கருணா, கைலாஷ், கெüதம், ஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர். பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT