திருநெல்வேலி

நெல்லை நகரம், பேட்டை பகுதிகளில் செப்டம்பர் 27 மின்தடை

DIN

பழையபேட்டை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 27) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி நகரம் மேல ரதவீதி மேல்பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்குப் பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என  
 திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT