திருநெல்வேலி

கடையநல்லூர் அரசு நூலகத்தில் ஏப்.20 முதல் இலவச ஓவியப் பயிற்சி

DIN

கடையநல்லூர் அரசு பொது நூலகத்தில் சனிக்கிழமை (ஏப். 20) முதல் நான்கு நாள்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி நடைபெறுகிறது.
அரசு நூலகம் மற்றும் விதைநெல் வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ஏப். 20 முதல் ஏப்.23 ஆம் தேதி வரை நடத்தப்படும் இப்பயிற்சி, மேலக்கடையநல்லூர் நூலகத்தில் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். ஏற்பாடுகளை வாசகர் வட்டத் தலைவர் ஜெயராம், செயலர் நாகராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT