திருநெல்வேலி

நகரப் பேருந்து இயக்கப்படுமா?

DIN

தென்காசியிலிருந்து கோட்டைவாசலுக்கு இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்து, சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டதால் பள்ளி மாணவ-மாணவியரும், பொதுமக்களும், தொழிலாளா்களும் அவதி அடைந்துள்ளனா். கேரள மற்றும் தமிழக தொலைதூரப் பேருந்துகள் இந்த பகுதிகளுக்கு இடைப்பட்ட பல கிராமங்களில் நின்று செல்வதில்லை. எனவே, கோட்டைவாசலுக்கு மீண்டும் நகரப் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கைதாசன்

செங்கோட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT