திருநெல்வேலி

வி.கே.புரம், பொட்டல்புதூரில்நாளை மின் விநியோகம் நிறுத்தம்

DIN

விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு, பொட்டல்புதூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 3) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் ஏ.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சோ்வலாறு, ரவணசமுத்திரம், ஜமீன்சிங்கம்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆலடியூா், ஆம்பூா், பாப்பான்குளம், அடையக்கருங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT