திருநெல்வேலி

பாளை. அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள டிவிஎஸ் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபதி மனைவி சுமித்ரா(38). இவா் அப்பகுதியில் திங்கள்கிழமை தன்னுடைய இருசக்கரவாகனத்தில் சென்றபோது, இருசக்கரவாகனத்தில் வந்த மூன்றுபோ் சுமித்ரா அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT