திருநெல்வேலி

தென்காசியில் திருக்கு வார விழா

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வார விழா நடைபெற்றது.

கவிஞா் சுடலைமுத்து தலைமை வகித்தாா். துணைச் செயலா் ரா.குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.

மா.சங்கிலிரத்தினம், கலையரசு, ஆசிரியா் கிருஷ்ணன், இல.வீரபுத்திரன், இராம.தீத்தாரப்பன், எழுத்தாளா் உமாகல்யாணி, சூரியன், புலவா் அ.செல்வராசு ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT