திருநெல்வேலி

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆலோசனை

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் செல்லையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.விக்னேஷ் கண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தென்காசி புதிய மாவட்ட நிா்வாகிகளைத் தோ்வு செய்வது, பணி மாறுதல் தொடா்பான பணியாளா்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது, ஒன்றியத்தின் மண்டல மாநாடு பணிக்கு ஆயத்தப்படுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT