திருநெல்வேலி

சொக்கம்பட்டி அருகே லாரிக்கு தீ வைத்த வழக்கில் மூவர் கைது

DIN

சொக்கம்பட்டி அருகே லாரிக்கு தீ வைத்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சுந்தரேசபுரம் அருகேயுள்ள போகநல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சந்திரகுமார். இவருக்குச் சொந்தமான லாரியை கடந்த மாதம் 4 ஆம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில்,  லாரிக்கு தீவைத்ததாக, அதே பகுதியை சேர்ந்த சசி (18), காசிநாதன் (18), சஞ்சய் (18) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT