திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

DIN


திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காததைக்  கண்டித்து பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கூடலில் உள்ள பாப்பாகுடி வட்டார காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டாரத் தலைவர் ஹரிநாரயாணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை மாலை வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தப் போராட்டத்தில் வழக்குரைஞர் எம்.எஸ்.ஆர்.ஆறுமுகபூபதி, முக்கூடல் நகரத் தலைவர் திரவியகனி,  முன்னாள் வட்டாரத் தலைவர்கள் இ.கணேசன், பொன்ராஜ், முன்னாள் துணைத் தலைவர் கோயில் பிள்ளை, சிறுபான்மைப் பிரிவு வெஸ்லி பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT