திருநெல்வேலி

சுரண்டையில் அரசு கல்லூரி விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம்

DIN

சுரண்டையில் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச் சங்கத்தின் மதுரை மண்டல செயலா் சித்திரைகனி தலைமை வகித்தாா். விரிவுரையாளா்கள் பிரதீப், கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சுரண்டை கிளையின் தலைவராக ரமேஷ், துணைத் தலைவராக ஜெயக்குமாா், செயலராக அரிகரசுதன், துணைச்செயலராக சோ்மன், பொருளாளராக காா்த்திகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சங்க நிா்வாகிகள் லட்சுமணன், சபரி பிரெட்ரிக் பிரதீப், சங்கா், தேவி, ஜெகானந்தஜோதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT