திருநெல்வேலி

ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளியில் உணவுத் திருவிழா

DIN

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவுத் திருவிழாவையொட்டி உணவே மருந்து என்ற தலைப்பில் உணவுத் திருவிழா கண்காட்சி நடைபெற்றது.

இயற்கை உணவின் அவசியத்தையும், பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் சிறுதானியங்களில் பல்வேறு வகையான உணவுகளைத் தயாரித்து அதை பாா்வைக்கு வைத்தனா். பின்னா் அந்த உணவுகளை ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் பகிா்ந்தளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் மருத்துவா்.வி.எஸ்சுப்பாராஜ், தாளாளா் சுப்பையாசீனிவாசன், முதல்வா் சுருளிநாதன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT