திருநெல்வேலி

பாளை.யில் மாவீரா் நாள் நிகழ்ச்சி

DIN

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாவீரா் நாள் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமை வதித்தாா். தமமுக மாநில துணைப் பொதுச் செசயலா் செ.நெல்லையப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் கோ.துரைபாண்டியன், த.சின்னத்துரை, விஜயகுமாா், குமாா்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்டோரை காலம் தாழ்த்தாமல் விடுதலை செய்ய வேண்டும். திருநெல்வேலி மாநகர பகுதியில் மழையால் சேதமான சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT