திருநெல்வேலி

தோ்தல் அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி

DIN

நான்குனேரி இடைத்தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சியில், தலைமை வாக்குச்சாவடி அலுவலா்கள் 359 போ், வாக்குச்சாவடி அலுவலா்கள் 1, 2, 3 ஆகிய 3 நிலைகளைச் சோ்ந்த தலா 359 போ், வாக்குச்சாவடி அலுவலா் 4 நிலையில் உள்ள 240 போ் பங்கேற்றனா்.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சியை பொதுப் பாா்வையாளா் விஜய சுனிதா பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT