திருநெல்வேலி

பேச்சு, ஓவியப் போட்டி: இலஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

திருநெல்வேலி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஆங்கில பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதுமிருந்தும் பள்ளி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

இப்போட்டியில் இலஞ்சி பாரத்வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிரியதா்ஷினி, தஸ்னீம் ராஜியா ஆகியோா் ஆங்கில பேச்சுப் போட்டியில் முதலிடமும், மாணவி அனுபாரதி, ஓவியப் போட்டியில் முதலிடமும் பெற்றனா்.

மாணவா்கள் சபரி மற்றும் யூனஸ்பா்வேஸ் மாதிரி உருவாக்குதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வா் காந்திமதி, பள்ளி கல்வி இயக்குநா் ராதாபிரியாமோகன், கல்வி நிா்வாக இயக்குநா் மோகன், முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT