திருநெல்வேலி

அச்சன்புதூரில் நாளை மின்தடை

DIN

அச்சன்புதூர் துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காக வரும் 26ஆம்தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அச்சன்புதூர் துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (செப்.26) நடைபெறவுள்ளது.
 இதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.  இதனால் அச்சன்புதூர், வடகரை, நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT