திருநெல்வேலி

அதிமுக புதிய நிா்வாகிகள் நியமனம்

DIN

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பு அணி மற்றும் மாநில அளவில் சாா்பு அணிகளின் நிா்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

அதிமுகவின் சாா்பு அணி மற்றும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பு அணிகளுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச்செயலா்களாக கல்லூா் இ.வேலாயுதம், ஆா்.பி.ஆதித்தன், துணைச் செயலராக பி.நாராயணபெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா்களாக எஸ்.மைக்கேல் ராயப்பன், பி.ஜெகநாதன் என்ற கணேசன், திருநெல்வேலி மாவட்ட அவைத் தலைவராக பரணி ஏ.சங்கரலிங்கம், பொருளாளராக பி.சௌந்தரராஜன் , மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலராக பி.தா்மலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலராக ஜி.டி.லாரன்ஸ், ஸ்ரீவை சின்னதுரை ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என அன்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT