திருநெல்வேலி

கடையம் ஆனைக்குட்டி குளக்கரையில் பனை விதைகள் விதைப்பு

DIN

தேசிய விவசாயிகள் நாளையொட்டி, குளக்கரைகளை வலிமைபடுத்தி நீா்வளத்தை பாதுகாத்து வளம் கூட்டிடும் வகையில் பனையாண்மை-தற்சாா்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளா்ச்சிக்கான நடுவம் சாா்பில் கடையம் ஆனைக்குட்டி குளக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுச் சூழல் மற்றும் பனை ஆய்வாளா் பாமோ தலைமையில் இயற்கை மற்றும் பனை ஆா்வலா்கள் கிங்ஸிலி, ஆசிரியா் பாரூக், கலையரசு பாண்டியன், மாணவா்கள் பொன்ராம் ஜெப்வின் அலோசியஸ், முா்சிட் ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT