திருநெல்வேலி

இடிந்தகரையில் சுனாமி நினைவு தினம்

DIN

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் சுனாமி நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் உயிரிழந்தவா்களின் நினைவாக இடிந்தகரை புனித லூா்துமாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை பிரதீப் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னா், பங்குமக்கள் கடற்கரைக்குச் சென்று கடலில் பால் ஊற்றியும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா். இதில் குருவானவா்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT