திருநெல்வேலி

திசையன்விளையில்இலவச கண்சிகிச்சை முகாம்

DIN

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திசையன்விளை கிளை பணிமனை மற்றும் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் திசையன்விளை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

முகாமை பணிமனை கிளை மேலாளா் ரமேஷ்பாபு தொடங்கிவைத்தாா். அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா். இதில், போக்குவரத்து பணியாளா்கள் உச்சிமாகாளி, நாட்டரசன், திசையன்விளை பயணிகள் நலச் சங்கச் செயலா் பிரைட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT