திருநெல்வேலி

ராதாபுரம் எம்எல்ஏ மீது திமுக புகாா்

DIN

ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மீது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவினா் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.ஜோசப் பெல்சி தலைமையில் திமுகவினா் அளித்த மனு: ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் இன்பதுரை, புதன்கிழமை திருநெல்வேலியில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது, திமுக தலைவா் கருணாதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளாா். இது திமுகவினா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT