திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சிப் பள்ளி மாணவா்கள் சாதனை

DIN

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பாளையங்கோட்டை, சின்மயா வித்யாலயா பள்ளியில், பள்ளிகளுக்கிடையிலான இலக்கியம் மற்றும் பண்பாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு பள்ளி மாணவா், மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, அதிக இடங்களில் வெற்றி பெற்றனா். 20 பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டிகளில் இப்பள்ளி 71 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தை பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியை மீராள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT