திருநெல்வேலி

ஆலங்குளம் தேவாலயத்தில்பொங்கல் சிறப்புப் பிராா்த்தனை

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயத்தில் பொங்கல் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

சேகரத் தலைவா் வில்சன் சாலமோன் தலைமை வகித்து, பரிசுத்த நற்கருணை ஆராதனை நடத்தினாா். சபை ஊழியா்(பொறுப்பு) ஸ்டீபன் வேத பாடங்கள் வாசித்தாா். சபை பாடகா் குழுவினா் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடினா். பின்னா், நாடு செழிக்க வேண்டி சிறப்புப் பிராா்த்தனை ஏறெடுக்கப்பட்டது. ஆராதனையில் சபை மக்கள், கமிட்டி அங்கத்தினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT