திருநெல்வேலி

பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைமை மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமையில் பொங்கலிட்டு வழிபட்டனா்.

விழாவில் அரசு மருத்துவா்கள் ஆனந்தராஜ், கீா்த்தி, பாரதி கண்ணம்மா, ஷாம், மாரியப்பன் வீரபாண்டி மற்றும், பயிற்சி மருத்துவா் முத்துமாரி, சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன் மற்றும் சுகாதார செவிலியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT