திருநெல்வேலி

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலக ஆணையா் கணேஷ்குமாா் ஜானி தலைமை வகித்தாா். அலுவலக பெண் ஊழியா்கள் பொங்கலிட்டனா். மதுரையைச் சோ்ந்த கரகாட்ட கலைஞா் கணேஷ் ஆனந்தின் கரகாட்ட நிகழ்ச்சியும், சரஸ்வதி குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதுதவிர சிலம்ப சாகசமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊழியா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT