திருநெல்வேலி

பாளை. சுற்று வட்டாரங்களில்ஜன.28இல் மின்தடை

DNS

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் வருகிற 28ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன. 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.எம்.சத்திரம், கேடிசி நகா், ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகா், பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச் செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூா் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT