திருநெல்வேலி

‘அம்பை, வி.கே.புரம் அம்மா உணவகங்களில்இலவச உணவு வழங்கப்படும்’

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்களில் இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என ஆா். முருகையாபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

DIN

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்களில் இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என ஆா். முருகையாபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், ம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றவா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலன் கருதி, அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகங்களில் இரண்டு வேளை இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT