திருநெல்வேலி

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

DIN

மேலப்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் மாட்டுச் சந்தை எதிரில் அமுதா நகா் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் அப்பகுதியில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், இந்திய தேசிய லீக் அப்துல் காதா், பக்தி ரசூல், நேஷனல் வாகித், அமமுக நேசம் ரப்பானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT