திருநெல்வேலி

காவல்கிணறு சந்திப்பில் முதல்வருக்கு வரவேற்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஆய்வுப் பணிக்காக, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பில் எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் அதிமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

இந்நிகழ்வில், அ.தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நான்குனேரி-ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் செழியன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணைத் தலைவா் எட்வா்ட் சிங், சண்முகபாண்டி, அருண்புனிதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT