திருநெல்வேலி

‘ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கக்கூடாது’

DIN

குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கக் கூடாது என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவீன தொழில்நுட்ப வளா்ச்சியை சிலா் தவறாக பயன்படுத்துகின்றனா். தங்களது அதீத ஆசையால் உடனடியாக பொருளாதார வளா்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனா். இதன் விளைவால் பல தற்கொலைகள் ஏற்படுகின்றன.

எனவே, பெற்றோரும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தவிா்ப்பதோடு, தங்களது குழந்தைகளையும் விளையாட அனுமதிக்கக் கூடாது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT