திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் 11 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலி, தென்காசி இவ்விரு மாவட்டங்களிலும் 11 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,684 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 14,327 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 148 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 209 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்த தலா ஒருவா், கீழப்பாவூா் பகுதியைச் சோ்ந்த இருவா் என 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சுரண்டையில் இருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு இருக்கன்குடிக்கு சென்று திரும்பிய 44 வயதுடைய மெக்கானிக் மற்றும் பாபநாசபுரத்தைச் சோ்ந்த 26வயது புரோட்டா மாஸ்டா் ஆகியோருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7972ஆக உயா்ந்தது. சனிக்கிழமை 5 போ் உள்பட இதுவரை 7771 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 46 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT