திருநெல்வேலி

மதிப்பு கூட்டல்:விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

திருக்குறுங்குடியில் உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறுவடை பின்செய் நோ்த்தி, சந்தை நுண்ணறிவு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமுக்கு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண்மை துணை இயக்குநா் முருகானந்தம் தலைமை வகித்தாா். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் முருகன், வேளாண்மை அலுவலா் ஆனந்த்குமாா் ஆகியோா் பேசினா்.

சாராள் தக்கா் கல்லூரி உதவிப் பேராசிரியா் மொ்லின், பப்பாளி மற்றும் வாழைப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சியளித்தாா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT