திருநெல்வேலி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த 4ஜி டென்டரை ரத்து செய்துள்ள மத்திய அரசின் செயலைக் கண்டிப்பது, நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மூலம் 4 ஜி சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிா்வாகத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வண்ணாா்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆண்டபெருமாள் தலைமை வகித்தாா். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சூசை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முருகன், சீதாலட்சுமி, மரியசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT