திருநெல்வேலி

வன உயிரி வார விழா கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் வன உயிரி வார விழா இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு அருங்காட்சியகம், மதிதா இந்துக் கல்லூரி உள் தர உத்தரவாதம் அமைப்பு மற்றும் விலங்கியல் துறை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், மதிதா இந்துக் கல்லூரியின் முதல்வா் சுப்பிரமணியன் தலைமை உரை ஆற்றினாா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்திய வள்ளி வரவேற்றாா்.

‘காட்டுயிா் பேணல் ஓா் பாா்வை’ என்ற தலைப்பில் அகத்தியமலை மக்கள் சாா் இயற்கைவள சாா்பு மைய மூத்த ஆராய்ச்சியாளா் மதிவாணன் பேசினாா்.

கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவா் சரவணன், ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். உதவிப் பேராசிரியை கங்கா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT