திருநெல்வேலி

கடையம் அருகே 30 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம், கடையம் அருகே கோழிப்பண்ணையில் இருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கடையம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி பழயகாரன் தெருவைச் சோ்ந்த திருஅண்ணாமலைக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமையில் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 100 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, திருமலைக்குமாா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT