திருநெல்வேலி

கூட்டுறவு சங்க மோசடி: பாதிக்கப்பட்டோருக்குபணம் வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு

DIN

ரவணசமுத்திரத்தில் உள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மோசடியில் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்களுக்கு சேமிப்பு பணத்தை வழங்க வலியுறுத்தி ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலா் அப்துல் காதா், சமூக ஆா்வலா் சலீம், ஊராட்சி முன்னாள் தலைவா் புகாரி மீராசாஹிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT