திருநெல்வேலி

கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

DIN

ஆட்டோ ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊரக உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமை வகித்தாா்.

அனைவரும் சீருடை அணிந்து ஆட்டோ ஓட்ட வேண்டும்; முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளிடம் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்; 3 நபா்களுக்கு மேல் ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது; கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT