திருநெல்வேலி

திசையன்விளையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

திசையன்விளையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொதுச் செயலா் எஸ்.வானமாமலை ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

மாநில விவசாய பிரிவு செயலா் விவேக் முருகன் தலைமை வகித்தாா். டி.சுயம்புராஜன், மாவட்ட துணைத் தலைவா் விஜயபெருமாள், மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் மருதூா் மணிமாறன், வழக்குரைஞா் பி.வி.எஸ்.ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஜி.ராஜன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT