திருநெல்வேலி

போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா் கைது

DIN

சுத்தமல்லியில் போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் தெய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

சிறுமியை மீட்டு திருநெல்வேலி சரணாலயத்தில் ஒப்படைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT