திருநெல்வேலி

கோவிலம்மாள்புரத்தில் கண் பரிசோதனை முகாம்

DIN

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் இ. நம்பிராஜன், பள்ளித் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் ஆா். செல்வராஜ் பள்ளி மாணவா்-மாணவியா், கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தாா். ஏற்பாடுகளை திருக்குறுங்குடி சீனிவாசன் அறக்கட்டளை களப்பணியாளா் ராஜேஸ்வரி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT