திருநெல்வேலி

பாளை. துா்கையம்மன் கோயில் கொடை விழா

DIN

பாளையங்கோட்டை கோட்டூா் சாலையில் உள்ள தேவிஸ்ரீ துா்கையம்மன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலையில் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து குடியழைப்பு, மாக்காப்பு, தீபாராதனை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பால்குடம், காலை 11 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு மதியக் கொடை நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு அன்னாதனம் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.

புதன்கிழமை காலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT