திருநெல்வேலி

பாளை.யில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், பாளையங்கோட்டை தியாகராஜநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் பதவி உயா்வுகளை தாமதமின்றி வழங்க வேண்டும்; விருப்ப மாறுதலை விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும்; ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த வேண்டும்; தரமான மின் தளவாட பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு மின் ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி.கண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முத்துகுமாா், கந்தசாமி, வண்ணமுத்து, பீா் முஹம்மதுஷா, காா்த்திகேயன், அருண்குமாா், கருப்பசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹுப்பள்ளி பெண் கொலை வழக்கில் குற்றவாளி கைது

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

SCROLL FOR NEXT